உள்நாடுசூடான செய்திகள் 1

பூஜித் – ஹேமசிறி ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழு முன்னிலையில்

(UTV |கொழும்பு) – முன்னாள் பொலிஸ்மா அதிபர் பூஜித் ஜயசுந்தர மற்றும் முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் ஹேமசிறி பெர்ணான்டோ ஆகியோர் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் குறித்து விசாரணை செய்யும் ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவில் முன்னிலையாகியுள்ளனர்.

குறித்த ஆணைக்குழு வழங்கிய அழைப்பை ஏற்று அவர்கள் இருவரும் இவ்வாறு முன்னிலையாகியிருக்கின்றனர்.

Related posts

யாழ். நல்லூர் ஆலய வழிபாட்டில் ஈடுபட்ட பிரதமர் ஹரிணி

editor

பொருளாதார மத்திய நிலையங்கள் திறப்பு

நேவி சம்பத்தின் விளக்கமறியல் நீடிப்பு