உள்நாடு

பூஜித் ஜனாதிபதி ஆணைக்குழு முன்னிலையில்

(UTV | கொழும்பு) – கட்டாய விடுமுறையில் அனுப்பப்பட்டுள்ள பொலிஸ்மா அதிபர் பூஜித் ஜயசுந்தர வாக்குமூலம் வழங்குவதற்கு உயிர்த்த ஞாயிறு தாக்குதல் குறித்து ஆராயும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் பொலிஸ் விசாரணை பிரிவில் முன்னிலையாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

Related posts

கொட்டகலையில் 10 வீடுகள் கொண்ட குடியிருப்பில் தீ விபத்து

editor

அரச வாகனங்களை செப்பனிட்டு பயன்படுத்த அனுமதி

“காத்தான்குடியில் காணாமல் போன 10ஆம் ஆண்டு மாணவி- காதலனுடன் கைது”