உள்நாடு

பூஜித் ஜனாதிபதி ஆணைக்குழு முன்னிலையில்

(UTV | கொழும்பு) – கட்டாய விடுமுறையில் அனுப்பப்பட்டுள்ள பொலிஸ்மா அதிபர் பூஜித் ஜயசுந்தர வாக்குமூலம் வழங்குவதற்கு உயிர்த்த ஞாயிறு தாக்குதல் குறித்து ஆராயும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் பொலிஸ் விசாரணை பிரிவில் முன்னிலையாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

Related posts

புலமைப் பரிசில் பரீட்சை ஒத்திவைக்கப்படமாட்டாது

நடிகர் தர்ஷன் தர்மராஜ் காலமானார்

பொதுத் தேர்தல் – ஒரே நாளில் 83 முறைப்பாடுகள் பதிவு

editor