உள்நாடு

பூங்காக்களுக்கு பூட்டு

(UTV|கொழும்பு) – தேசிய விலங்கியல் பூங்காக்கள் திணைக்களத்துக்கு கீழ் உள்ள தெஹிவளை தேசிய மிருக காட்சிசாலை, பின்னவல யானைகள் சரணாலயம் மற்றும் பின்னவல மிருகக்காட்சிசாலை ரிதியகம சபாரி பூங்கா ஆகியவற்றை இரண்டு வாரங்களுக்கு மூட தேசிய விலங்கியல் பூங்காக்கள் திணைக்களம் தீர்மானித்துள்ளது.

Related posts

நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் இடியுடன் கூடிய மழை

சிங்கள – முஸ்லிம் மக்கள் மத்தியில் நல்லுறவைப் பேணுவதற்கு பாலமாகச் செயற்பட்ட அலவியின் மறைவு கவலை தருகிறது-ரிஷாட்

கொழும்பின் சில பகுதிகளுக்கு நீர் விநியோகம் தடை