உள்நாடு

பூங்காக்களுக்கு பூட்டு

(UTV|கொழும்பு) – தேசிய விலங்கியல் பூங்காக்கள் திணைக்களத்துக்கு கீழ் உள்ள தெஹிவளை தேசிய மிருக காட்சிசாலை, பின்னவல யானைகள் சரணாலயம் மற்றும் பின்னவல மிருகக்காட்சிசாலை ரிதியகம சபாரி பூங்கா ஆகியவற்றை இரண்டு வாரங்களுக்கு மூட தேசிய விலங்கியல் பூங்காக்கள் திணைக்களம் தீர்மானித்துள்ளது.

Related posts

கொரோனா பலி எண்ணிக்கை 581ஆக உயர்வு

பிரியந்த குமாரவின் குடும்பத்துக்கு 2.5 மில்லியன் நன்கொடை

ஜனாதிபதி நிகழ்த்திய கொள்கை பிரகடன உரை