சூடான செய்திகள் 1

புளூமென்டல் சங்க கைது

(UTV|COLOMBO) இலங்கையின் பாதாள உலகக் குழு உறுப்பினரான புளுமெண்டல் சங்க என அறியப்படும் சங்க சிரந்த உள்ளிட்ட பாதாள உலகக் குழு உறுப்பினர்கள் மூன்று பேர் தமிழ்நாடு இராமேஸ்வரம் பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர்.

த ஹிந்து நாளிதழ் உள்ளிட்ட இந்தியாவின் பல ஊடகங்களில் இந்தத் தகவல் வெளியிடப்பட்டுள்ளது.

சட்டவிரோதமான முறையில் இந்தியாவுக்குள் பிரவேசித்த குற்றச்சாட்டில் அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

Related posts

இங்கிலாந்து இளவரசர் சார்ள்ஸுக்கு கொரோனா வைரஸ் தொற்று

சிறுபான்மை மதஸ்தானங்கள் மீதான வன்முறை சம்பவங்கள்

இடைக்கால கணக்கறிக்கை மீதான இரண்டாவது நாள் விவாதம் இன்று