சூடான செய்திகள் 1

புற்றுநோய் காரணமாக 23 ஆயிரம் பேர் பாதிப்பு

(UTV|COLOMBO)-வருடாந்தம் 23 ஆயிரம் பேர் வரை புற்றுநோய் காரணமாக பாதிக்கப்படுவதாக தேசிய புற்றுநோய் ஒழிப்பு வேலைத்திட்டத்தின் பணிப்பாளர் சுதத் சமரவீர தெரிவித்துள்ளார்.

இதில் பெரும்பாலானவர்கள் மார்பக புற்று நோய் காரணமாக பாதிக்கப்பட்டவர்கள் என அவர் தெரிவித்துள்ளார்.

 

 

 

Related posts

ஜனாதிபதி மற்றும் சபாநாயகர் இடையே சந்திப்பு

பாதிக்கப்பட்ட மக்களுக்கு விரைவில் இழப்பீடு

களனிவௌி ரயில் சேவையில் தாமதம்