சூடான செய்திகள் 1

புற்றுநோய் காரணமாக 23 ஆயிரம் பேர் பாதிப்பு

(UTV|COLOMBO)-வருடாந்தம் 23 ஆயிரம் பேர் வரை புற்றுநோய் காரணமாக பாதிக்கப்படுவதாக தேசிய புற்றுநோய் ஒழிப்பு வேலைத்திட்டத்தின் பணிப்பாளர் சுதத் சமரவீர தெரிவித்துள்ளார்.

இதில் பெரும்பாலானவர்கள் மார்பக புற்று நோய் காரணமாக பாதிக்கப்பட்டவர்கள் என அவர் தெரிவித்துள்ளார்.

 

 

 

Related posts

இலங்கை கிரிக்கெட் ரசிகர்களுக்கு அறிவித்த முக்கிய அறிவித்தல்

எமில்ரஞ்சன்,ரங்கஜீவ விளக்கமறியலில்

காமினி செனரத் உள்ளிட்ட நான்கு பேரின் அடிப்படை உரிமை மீறல் மனு நிராகரிப்பு