உள்நாடு

புற்று நோயால் அதிகம் பாதிக்கப்படும் சிறார்கள்

(UTV | கொழும்பு) –  புற்று நோயால் அதிகம் பாதிக்கப்படும் சிறார்கள்

வருடாந்தம் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட 250 சிறார்கள் மரணிப்பதாக தேசிய புற்றுநோய் தடுப்புப்பிரிவு தெரிவித்துள்ளது.

நாட்டில் வருடாந்தம் சுமார் 900 சிறார்கள் புற்று நோய்க்கு உள்ளாவதாக தேசிய புற்றுநோய் தடுப்புப்பிரிவின் விஷேட வைத்தியர் சுராஜ் பெரேரா தெரிவித்துள்ளார்.

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

சட்டவிரோதமாக கனடா செல்ல முற்பட்ட 13 பேர் கைது

கொழும்பின் சில பகுதிகளுக்கு குறைந்த அழுத்தத்தில் நீர் விநியோகம்

இலங்கை வந்த ஈரானின் முதல் பெண்மணி பற்றி உங்களுக்கு தெரியுமா?