உலகம்காலநிலை

புயல் காரணமாக சென்னை விமான நிலையம் மூடப்படுகிறது

புயல் பாதிப்பு காரணமாக சென்னை விமான நிலையம் நாளை அதிகாலை 4 மணி வரை மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

கனமழையால் விமான நிலைய ஓடுபாதையை வெள்ளம் சூழ்ந்துள்ளது எனவும் தெரிவிக்கப்படுகிறது

Related posts

எயார் இந்தியாவின் விற்பனை ஏலத்திற்கு காலக்கெடு

8 கோடியை அண்மிக்கும் உலக கொரோனா பாதிப்பு

பாகிஸ்தான் உயர் ஸ்தானிகராலயம் “யவ்ம்-இ-இஸ்தெஹ்சால்” தின அனுஷ்டிப்பு