உள்நாடு

புத்தளம் நோக்கிய ரயில் சேவையில் பாதிப்பு

(UTV | கொழும்பு) – கொழும்பு – கோட்டையிலிருந்து புத்தளம் நோக்கி பயணமான ரயில் மருதானை பகுதியில் தடம்புரண்டுள்ளது.

ரயில்வே திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதனால் குறித்த ரயில் வீதியுடனான போக்குவரத்து சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

இன்றும் வழமைபோல் மின்வெட்டு

தேர்தல் ஆணைக்குழுவின் வழிகாட்டுதல்களை மீறும் ஊடக நிறுவனங்களுக்குத் தேர்தல் முடிவுகளை வழங்க மாட்டோம்

editor

காற்றின் வேகம் அதிகரிக்கக் கூடும் – மீனவர்களுக்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கை

editor