உள்நாடு

புத்தளத்தில் வீசிய பலத்த காற்றினால் 245 வீடுகள் சேதம்

(UTVNEWS | கொழும்பு) -புத்தளம் பகுதியில் வீசிய பலத்த காற்றினால் 245 வீடுகள் சேதமடைந்துள்ளதாக இடர் முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.

வீசிய பலத்த காற்றின் காரணமாக புத்தளம் மாவட்டத்தின் கருவலகஸ்வெவ, நவகத்தேகம, ஆனமடுவ, வனாத்தவில்லு பகுதிகளில் உள்ள 245 வீடுகளுக்கு சேதம் ஏற்பட்டுள்ளது.

Related posts

ஆயிரம் ரூபாவை வழங்குவது தொடர்பில் வெளியிடப்பட்ட வர்த்தமானிக்கு இடைக்கால தடை

அம்பாறை மாவட்டத்தின் ஒலுவில் பகுதியில் உடைந்து விழுந்த பாலம் – போக்குவரத்து நடவடிக்கை தடைப்பட்டுள்ளது.

editor

பரிசு பொருட்கள் வழங்க முடியாது; திரும்பி சென்ற முன்னாள் ஜனாதிபதி