சூடான செய்திகள் 1

புத்தளத்தில் இரு குழுக்களுக்கு இடையில் மோதல்; ஒருவர் உயிரிழப்பு

குறித்த சம்பவத்தில் 33 வயதான ஒரு பிள்ளையின் தந்தை உயிரிழந்துள்ளார்.

ஆனமடுவ பகுதி நேற்று முன்தினம் இரு குழுக்களுக்கு இடையில் ஏற்பட்ட மோதலில் போது இந்த அனர்த்தம் ஏற்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பில் சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Related posts

தனியார் நிகழ்வுகளில் கலந்துகொள்ளப் போவதில்லை

எதிர்வரும் திங்கட்கிழமை அனைத்து மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுத் தலைவர்களின் சந்திப்பு அலரிமாளிகையில்

கடந்த 24 மணித்தியாலங்களில் 363 பேர் கைது