சூடான செய்திகள் 1

புதையல் தோண்டிய ஆறு பேர் கைது

(UTV|COLOMBO)-மஹியங்கனை – ஹபரவெவ – பதியதலாவ பகுதியில் உள்ள காணியொன்றில் புதையல் தேடும் நோக்கில் நிலத்தை தோண்டிய ஆறு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

நேற்று மாலை இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ள சந்தேக நபர்கள், மஹியங்கனை, கலன்பிந்துனுவெவ, இபலோகம, கல்கிரியாகம, கம்ஹா மற்றும் ஓபாத பிரதேசங்களை சேர்ந்தவர்கள் என தெரியவந்துள்ளது.

32 முதல் 48 வயதிற்கு இடைப்பட்டவர்களே கைது செய்யப்பட்டுள்ள நிலையில், அவர்களை நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை காவல்துறை மேற்கொண்டு வருகிறது.

 

 

 

Related posts

{VIDEO} மருந்து தட்டுப்பாடு காரணமாக சிசேரியன் அறுவைச் சிகிச்சைகள் நிறுத்தப்பட்டுள்ளன – சஜித் பிரேமதாச கேள்வி

1232 கிலோ கிராம் பொதி செய்யப்பட்டிருந்த பீடி இலைகள் மீட்பு

நியூசிலாந்துக்கு எதிரான பயிற்சிப் போட்டியில் மொஹமட் சிராஸும் வாய்ப்பு