உள்நாடு

புதையல் தோண்ட முயற்சித்த 10 பேர் கைது

(UTV|கம்பஹா) – வீரகுல கலகெடிஹேன பகுதியில் புதையல் தோண்ட முயற்சித்த 10 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கொழும்பு, மங்கலதிரிய, மீரிகம, கலகெடிஹேன, பமுனுகம ஆகிய பகுதிகளை சேர்ந்தவர்களே சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

சந்தேகநபர்கள் இன்று கம்பஹா நீதவான் முன்னிலையில் ஆஜர்ப்படுத்தப்படவுள்ளனர்.

Related posts

அரசு ஊழியர்கள் கோரும் சம்பள உயர்வை வழங்க முடியாது.

திருகோணமலை – கொழும்பு பகல் நேர ரயில் சேவையை மீள ஆரம்பிக்க இம்ரான் எம்.பி கோரிக்கை

editor

இன்றும் சுழற்சி முறையில் மின்வெட்டு அமுலுக்கு