வகைப்படுத்தப்படாத

புதிய நிதியமைச்சர் கடமைகளை ஆரம்பித்தார்

(UDHAYAM, COLOMBO) – புதிய நிதியமைச்சர் மங்கள சமரவீர, இன்று தனது அமைச்சில் கடமைகளை பொறுப்பேற்றுக்கொண்டார்.

இனைத் தொடர்ந்து நிதியமைச்சர் முதலாவது ஆவணத்தில் சைத்சாத்திட்டார்.

இந்த நிகழ்வில் நிதியமைச்சின் செயலாளர் டி.எஸ்.எஸ்.சமரதுங்கவும் கலந்துகொண்டார்.

Related posts

அடுக்குமாடி குடியிருப்பில் தீ விபத்து

ராமர் பாலத்தை ஆய்வு செய்யும் திட்டம் இல்லை!

Kataragama Esala Peraheras commence today