சூடான செய்திகள் 1

புதிய உர மானியம் நள்ளிரவு முதல்-துமிந்த திசாநாயக்க

நெல் செய்கைக்கு 500 ரூபாவும், மேலதிக பயிர் செய்கைக்கு 1500 ரூபாவிற்கு உரத்தினை வழங்குதல் இன்று நள்ளிரவுடன் நடைமுறைப்படுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

விவசாயதுறை  அமைச்சர் துமிந்த திசாநாயக்க இதனை தெரிவித்துள்ளார்.

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv  என Type செய்து 77000 [/textmarker]   என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

Related posts

இ.போ.சபையின் தலைவர் ரமால் சிறிவர்த்தன இராஜினாமா

கிராமம், நகரம் என்ற பேதமின்றி வளங்கள் பகிர்ந்தளிக்கப்பட வேண்டும் ;வவுனியா தரணிக்குளத்தில் அமைச்சர் ரிஷாட் பதியுதீன்…

முல்லைத்தீவில் பிக்குகளால் நந்திக்கொடிகள் அறுத்து எறியப்பட்டது