சூடான செய்திகள் 1

புதிய ஆளுநர்கள் நியமனம்

(UTVNEWS | COLOMBO) –  புதிய ஆளுநர்கள் மூவர், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்னிலையில் நியமிக்கப்பட்டுள்ளனர்.

ஜனாதிபதி செயலகத்தில் சற்று முனனர் பதவிப்பிரமாண நிகழ்வு இடம்பெற்றது.

இதன்படி, ஊவா மாகாணத்திற்கான புதிய ஆளுநராக மைத்ரி குணரத்னவும், மத்திய மாகாணத்திற்கான புதிய ஆளுநராக கீர்த்தி தென்னகோனும், தென் மாகாணத்திற்கான புதிய ஆளுநராக ஹேமால் குணசேகரவும் தமது நியமனக் கடிதங்களை இன்று பெற்றுக்கொண்டுள்ளனர்.

Related posts

மந்த போஷணத்தை இல்லாதொழிப்பதற்கு கொள்கையொன்று அவசியம் -சஜித்

முச்சக்கரவண்டிகளுக்கு புதிய கட்டணம்

போலி நாணயத்தாள்களை அச்சிட்ட இருவர் கைது