சூடான செய்திகள் 1

புதிய அரசியல் யாப்பு தொடர்பில் அமைக்கப்பட்ட வழிநடத்தல் குழு நாளை(09)

(UTV|COLOMBO)-புதிய அரசியல் யாப்பு தொடர்பில் அமைக்கப்பட்ட வழிநடத்தல் குழு நாளை(09) கூடவுள்ளதாக அரசியல் வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

அரசியலமைப்புச் சபை அமர்வுக்கான திகதியை எதிர்வரும் 11ம்திகதி வெள்ளிக்கிழமை நிர்ணயம் செய்வதற்காக வழிநடத்தல் குழு நாளை கூடவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

 

 

 

Related posts

BREAKING NEWS – யோஷித ராஜபக்ஷவிற்கு பிணை

editor

இன்றைய காலநிலை…

CID இலிருந்து வெளியேறிய ராஜித [VIDEO]