உள்நாடு

புதிதாக வழங்கப்படும் காணிப் பத்திரங்களில் அரச இலச்சினை

(UTV|கொழும்பு) – புதிதாக வழங்கப்படும் காணிப் பத்திரங்களில் அரச இலச்சினையினை உள்ளடக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக காணி ஆணையாளர் ஜெனரல் சந்திரானி ஹேரத் தெரிவித்துள்ளார்.

புதிய காணிப் பத்திரங்களில் உள்ளடக்கும் குறித்த திட்டம் தொடர்பில் ஜனாதிபதி செயலக அலுவலகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்திருந்தார்.

Related posts

உயர்தர பரீட்சைக்கு தோற்றும் மாணவர்களுக்கு விசேட ரயில் சேவை

தடுப்பூசி செலுத்தி, பரீட்சைகளை நடத்துமாறு கோரிக்கை

ஆட்சி அமைக்கும் அனுர அரசுக்கு வாழ்த்துக்கள் – கொழும்பில் தமிழர் பிரதிநிதித்துவம் இழப்பு – மனோ

editor