சூடான செய்திகள் 1

ஜனாதிபதி முன்னிலையில் புதிதாக அமைச்சர்கள் இருவரும் இராஜாங்க அமைச்சரும் பதவியேற்பு

(UTV|COLOMBO) ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்னிலையில் புதிதாக அமைச்சர்கள் இருவரும் இராஜாங்க அமைச்சர் ஒருவரும் இன்று (29)  ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இல்லத்தில்  பதவிப் பிரமாணம் செய்தனர்.

அவர்களின் பெயர் விவரங்கள் வருமாறு.

ரஞ்சித் மத்தும பண்டார: பொதுநிர்வாகம், அனர்த்த முகாமைத்துவம் மற்றும் கிராமிய பொருளாதார அலுவல்கள் அமைச்சர்.

பீ.ஹரிசன்:விவசாய, கால்நடை வளங்கள் அபிவிருத்தி, நீர்ப்பாசனம், மீன்பிடி மற்றும் நீரியல் வளங்கள் அபிவிருத்தி அமைச்சர்.

வசந்த சேனாநாயக்க:வெளிநாட்டலுவல்கள் இராஜாங்க அமைச்சர்

 

 

 

 

 

 

 

Related posts

ஆசிரியர்கள் மற்றும் அதிபர்கள் உள்ளிட்ட தொழிற்சங்கங்கள் 30 தொழிற்சங்க நடவடிக்கையில்…

527 பரீட்சார்த்திகளின் பெறுபேறுகள் இடைநிறுத்தம்…

பாகிஸ்தான் நாட்டவர்கள் இரண்டு பேர் கைது