உள்நாடு

புதிதாக 49 பேருக்கு கொரோனா

(UTV | கொழும்பு) – நாட்டில் மேலும் 49 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக இராணுவத்தளபதி ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

மினுவாங்கொட கொத்தணியில் தனிமைப்படுத்தப்பட்டுள்ள 13 பேருக்கும் அவர்களுடன் தொடர்பினைப் பேணிய 36 பேருக்குமே இவ்வாறு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

Related posts

சஜித்துக்கு இலஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவிடமிருந்து எவ்வித அறிவிப்பும் இல்லை – ஹர்ஷன ராஜகருணா

editor

கட்டுப்பணம் செலுத்திய குழுக்கள் தொடர்பில் அறிக்கை

இன்றும் இடியுடன் கூடிய மழை பெய்யும்.

editor