உள்நாடு

புதிதாக 39 பேருக்கு கொரோனா

(UTV | கொழும்பு) – மினுவங்கொட ஆடை தொழிற்சாலை ஊழியர்களுடன் தொடர்புடைய மேலும் 39 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.

இதுவரை அங்கு 2,075 பேருக்கு தொற்று உறுதியாகியுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

லிட்ரோ எரிவாயு விலை அதிகரிப்பு

PANDORA PAPERS : இலங்கையர்கள் குறித்து விசாரணை ஆரம்பம்

மேலும் 08 கடற்படையினர் குணமடைந்தனர்