உள்நாடு

புதிதாக 22 பேருக்கு கொரோனா தொற்று

(UTV | கொழும்பு) – மினுவங்கொட ஆடை தொழிற்சாலை ஊழியர்களுடன் தொடர்புடைய மேலும் 22 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.

இதுவரை அங்கு 2036 பேருக்கு தொற்று உறுதியாகியுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

கொழும்பு – மும்பை நேரடி விமான சேவையை ஆரம்பம்!

பொதுத் தேவைக்கு காணிகளை பகிர்ந்தளிக்கக் கோரி மக்கள் போராட்டம்!

ரயில்வே திணைக்களத்திற்கு ரூபா 900 இலட்சம் நஷ்டம்