சூடான செய்திகள் 1

புஞ்சி பொரளை மற்றும் மருதானை பகுதிகளில் கடும் வாகன நெரிசல்

(UTV|COLOMBO) HNDE மாண்வர்கள் மேற்கொண்டுள்ள எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் காரணமாக புஞ்சி பொரளை மற்றும் மருதானை பகுதிகளில் கடும் வாகன நெரிசல் நிலவி வருவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

 

 

Related posts

UN பொருளாதார மற்றும் சமூக கவுன்சிலுக்கு (ECOSOC) இலங்கை தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது

இன்று அரச விடுமுறை

பலத்த சூறாவளி வீசக்கூடும்