சூடான செய்திகள் 1

புகையிரத சேவைகள் வழமைக்கு

(UTV|COLOMBO) – தொழிற்சங்க நடவடிக்கை காரணமாக பாதிக்கப்பட்டிருந்த புகையிரத சேவைகள் மீண்டும் வழமைக்கு திரும்பியுள்ளன.

புகையிரத திணைக்கள முகாமையாளரின் கடமைகளுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் போக்குவரத்து அமைச்சின் செயலாளர் அழுத்தம் கொடுத்ததமைக்கு எதிர்ப்பு தெரிவித்து, புகையிரத ஊழியர் தொழிற்சங்கள் நேற்று பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டமை குறிப்பிடத்தக்கது.

எனினும் போக்குவரத்து அமைச்சர் அர்ஜுன ரணதுங்கவுடன் இடம்பெற்ற பேச்சுவார்த்தையில் காணப்பட்ட இணக்கப்பாட்டுக்கு அமைய போராட்டம் கைவிடப்பட்டது.

Related posts

இடியுடன் கூடிய மழை

திஸ்ஸ அத்தநாயக்கவுக்கு விடுதலை…

ப்ரான்ஸில் குர்ஆன் அவமதிப்பால் சர்ச்சை : உலமா சபை கண்டனம்