சூடான செய்திகள் 1

“பிஸ்னஸ் டுடே 2018” வர்த்தக விருது விழாவில் ஜனாதிபதி

(UTV|COLOMBO)-இலங்கை வர்த்தக துறையில் விசேட அடைவுகளை வெளிப்படுத்தியுள்ள நிறுவனங்களை பாராட்டும் “பிஸ்னஸ் டுடே 2018” வர்த்தக விருது விழா நேற்று (12) பிற்பகல் கொழும்பு, சங்ரில்லா ஹோட்டலில் நடைபெற்றது.

இந்த விழாவின் பிரதம அதிதியாக ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன கலந்துகொண்டதுடன், சிறந்த வர்த்தக நிறுவனங்களை பாராட்டி விருதுகளையும் ஜனாதிபதி வழங்கி வைத்தார்.

“பிஸ்னஸ் டுடே டொப் 30” என்ற பெயரில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இந்த விருது விழாவில் வர்த்தக துறையில் 2017, 2018 காலப்பகுதியில் குறிப்பிடத்தக்க அடைவுகளை வெளிக்காட்டிய 30 வர்த்தக நிறுவனங்கள் பாராட்டப்பட்டன.

 

 

 

Related posts

அமைச்சர் ரிஷாட் பதியுதீனின் முயற்சியினால் முசலி தேசிய பாடசாலையில் நிர்மாணிக்கப்பட்டுள்ள ஆசிரியர்களுக்கான விடுதிக் கட்டிடம் திறந்து வைப்பு…

நேற்று இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் ஒருவர் காயம்

சமையல் எரிவாயுவில் மாற்றம்?