உள்நாடுசூடான செய்திகள் 1விசேட செய்திகள்

பிள்ளையான் செய்ததாக கூறப்படும் கொலைகளின் பிரதான துப்பாக்கிதாரி கைது

பிள்ளையான் எனப்படும் சிவநேசத்துரை சந்திரகாந்தனினால் மேற்கொள்ளப்பட்டதாகக் கூறப்படும் கொலைச் சம்பவங்களுடன் தொடர்புடைய பிரதான துப்பாக்கிதாரி என சந்தேகிக்கப்படும் நபர் ஒருவர் மட்டக்களப்பில் CID-யினரால் கைது.

Related posts

ஷானி அபேசேகர விளக்கமறியலில்

இலஞ்சம் பெற்ற குற்றச்சாட்டில் வியாழேந்திரனின் செயலாளர் கைது.

நேற்று இனங்காணப்பட்ட கொரோனா தொற்றாளர்களில் 9 பேர் கடற்படையினர்