உள்நாடுசூடான செய்திகள் 1

பிள்ளையானின் சாரதி கைது

முன்னாள் இராஜாங்க அமைச்சரான தற்போது சிஐடி தடுப்பில் வைக்கப்பட்டுள்ள சிவநேசதுரை சந்திரகாந்தனின் (பிள்ளையான்) சாரதி கொழும்பு சி.ஐ.டியினரால் இன்று (18) கைது செய்யப்பட்டுள்ளார்.

பேராசிரியர் சிவசுப்பிரமணியம் ரவீந்திரநாத் கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட சம்பவம் தொடர்பிலேயே இவர் சிஐடியினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

Related posts

பணிப்புறக்கணிப்பை முன்னெடுத்துள்ள பல்கலைக்கழக ஆசிரியர் சங்க சம்மேளனம்

editor

புத்தாண்டிற்கு முன்னர் பயங்கரவாத எதிர்ப்புச் சட்டமூலத்தை சமர்ப்பிக்க எதிர்பார்த்துள்ளோம் – விஜயதாச

சபாநாயகரை சந்தித்தார் ஐரோப்பிய ஒன்றிய தேர்தல் கண்காணிப்புக் குழுவின் தலைமைக் கண்காணிப்பாளர்

editor