உலகம்

பிலிப்பைன்ஸ் – ஒத்துழைப்பு வழங்க மறுக்கும் பட்சத்தில் துப்பாக்கிப் பிரயோகம்

(UTV | பிலிப்பைன்ஸ் ) – கொரோனா வைரஸினைக் கட்டுப்படுத்த தனிமைப்படுத்தப்படும் முயற்சிகளுக்கு ஒத்துழைப்பு வழங்க மறுக்கும் பட்சத்தில் துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ள பிலிப்பைன்ஸ் ஜனாதிபதி ரொட்றிகோ பாதுகாப்பு பிரிவுக்கு ஆலோசனை வழங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

Related posts

உலக சுகாதார அமைப்பிலிருந்து விலக நேரிடும் – பிரேசில் எச்சரிக்கை

மேலும் நான்கு மாவட்டங்களில் ஜல்லிக்கட்டுக்கு அனுமதி

பிரித்தானியாவில் அடுத்த வாரம் முதல் கொரோனா தடுப்பூசி