உள்நாடு

பிலிப்பைன்ஸில் இருந்து 41 இலங்கையர்கள் நாடு திரும்பினர்

(UTV|கொழும்பு) – கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக சவூதி அரேபியாவில் சிக்கியிருந்த 275 இலங்கையர்கள் இன்று(07) காலை நாடு திரும்பியுள்ளனர்.

இதேவேளை, பிலிப்பைன்ஸில் சிக்கியிருந்த 41 இலங்கையர்கள் நாடு திம்பியுள்ளனர்

இலங்கை விமான சேவைக்கு சொந்தமான விமானமொன்றின் மூலம், பிலிப்பைன்ஸின் மணிலா நகரிலிருந்து, நேற்றிரவு(06) கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்துள்ளனர்.

இதன்படி, அவர்கள் அனைவரும் விமான நிலையத்திலேயே, பி.சி.ஆர் பரிசோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றன.

Related posts

போக்குவரத்து தண்டப் பணத்தை செலுத்த புதிய முறை

இலங்கையின் புதிய பிரதமராக கலாநிதி ஹரிணி அமரசூரிய

editor

சனத் நிஷாந்த மரணம் குறித்து சிஐடி விசாரணை