உள்நாடு

பிரித்தானியாவில் தங்கியிருந்த 234 பேர் நாட்டிற்கு

(UTV | கொழும்பு) – கொரோனா அச்சுறுத்தல் காரணமாக பிரித்தானியாவில் தங்கியிருந்த 234 பேர் இன்று(11) நாடு திரும்பியுள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஸ்ரீ லங்கன விமான சேவைக்கு சொந்தமான விசேட விமானம் ஒன்றின் மூலம் அவர்கள் நாட்டுக்குள் வந்ததாக குறிப்பிடப்பட்டுள்ளது.

Related posts

குர்-ஆனை பாவிப்பது தொடர்பில் அரசு கொண்டுவரும் புதிய சட்டம்!

சஜித்தை ஜனாதிபதியாக்குவதை ரணிலால் தடுக்க முடியாது – தயாசிறி ஜயசேகர எம்.பி

editor

இடைக்கால கணக்கறிக்கை மீதான இரண்டாவது நாள் விவாதம் இன்று