உள்நாடு

பிரித்தானிய உயர்ஸ்தானிகரை சந்தித்த சிறீதரன் எம்.பி!

(UTV | கொழும்பு) –

இலங்கைக்கான பிரித்தானிய தூதுவர் அன்றூ பற்றிக்கை , கொழும்பிலுள்ள அவரது அலுவலகத்தில் நேரில் சந்தித்துக் கலந்துரையாடியதாக இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவர் சிறீதரன் எம்.பி தெரிவித்துள்ளார்.

”இலங்கைத் தமிழரசுக் கட்சியின் புதிய தலைவராகத் தெரிவுசெய்யப்பட்டமைக்காக வாழ்த்துரைத்த உயர்ஸ்தானிகர், எமது அடுத்தகட்ட செயல்நோக்குகள் குறித்து கேட்டறிந்ததோடு, ஈழத்தமிழர்களின் அரசியல் களத்தில் தாம் கொண்டிருக்கும் கரிசனையையும் வெளிப்படுத்தியிருந்தார்.” என்று சிறிதரன் எம்.பி மேலும் குறிப்பிட்டுள்ளார்.

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

-சிறைச்சாலைகளில் இடப்பற்றாக்குறை!

2024 ஆம் ஆண்டு இலங்கையில் இடம்பெறும் பிரபல கிரிக்கெட் தொடர்!

இன்றும் ஒரு மணி நேர மின்வெட்டு