விளையாட்டு

பிரபல கால்பந்தாட்ட அணியின் முகாமையாளர் ஸ்பெயினிற்கு நன்கொடை

(UTV|ஸ்பெயின் ) – மென்சஸ்டர் சிட்டி (Manchester City) கால்பந்தாட்ட அணியின் முகாமையாளர் பெப் கார்டியோலா ஸ்பெயின் நாட்டுக்கு 1 மில்லியன் யூரோக்களை நன்கொடையாக வழங்கியுள்ளார்.

கொரோனா தொற்றினால் பாதிப்படைந்தவர்களுக்கு உதவும் நோக்கிலேயே இந்த நன்கொடை வழங்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

இதேவேளை ஐரோப்பாவில் கொரொனாவினால் அதிகளவு உயிரழப்புகளை எதிர்நோக்கியுள்ள இத்தாலிக்கு அடுத்ததாக ஸ்பெயின் பதிவாகியுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts

தென் ஆப்பிரிக்கா பயிற்சியாளர் பதவியில் இருந்து Mark Boucher இராஜினாமா

பாதியில் திரும்பிய மெத்தியூஸ்

இலங்கையின் 70 ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு முக்கோண சர்வதேச கிரிக்கெட் போட்டி