உள்நாடு

பிரதேச சபையின் முன்னாள் உறுப்பினர் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் – துப்பாக்கிதாரி கைது

ஹோமாகம பிரதேச சபையின் முன்னாள் உறுப்பினர் சாந்த முதுன்கொடுவ சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய துப்பாக்கிதாரி கைது செய்யப்பட்டுள்ளார்.

குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் விசேட பொலிஸ் குழுவால் அவர் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

Related posts

மறுஅறிவித்தல் வரையில் ஊரடங்கு தொடரும்

அனைத்து பல்கலைக்கழகங்களும் திறக்கப்படும்

சாரதி அனுமதி பத்திரம் வைத்திருப்போருக்கான அறிவிப்பு!!!!!!