சூடான செய்திகள் 1

பிரதேச சபையின் தவிசாளர் கைது

(UTVNEWS | COLOMBO) -முன்னாள் பிரதேச சபை உறுப்பினர் மீது தாக்குதல் மேற்கொள்ளப்பட்டமை தொடர்பில் பெலியத்த பிரதேச சபையின் தவிசாளர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. காவற்துறை ஊடக பேச்சாளர் இதனை தெரிவித்துள்ளார்.

Related posts

ஏகாதிபத்திய ஆட்சிக்கு மீண்டும் நாட்டில் இடமளிக்கப்போவதில்லை

அமெரிக்காவில் நாளை முதல் டிக்டொக் செயலிக்கு தடை

editor

கண்டி வன்முறை – நால்வருக்கு பிணை