உள்நாடு

பிரதி சபாநாயகராக ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவு

(UTV|கொழும்பு)- 9 ஆவது பாராளுமன்றத்தின் பிரதி சபாநாயகராக ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவாகியுள்ளார்.

மற்றுமொருவரின் பெயர் பிரதி சபாநாயகர் பதவிக்கு பரிந்துரைக்கப்படாத நிலையில், ஏகமனதாக தெரிவு செய்யப்பட்டார்.

Related posts

பத்தாவது நாளாகவும் மனுக்கள் பரிசீலனைக்கு

கொழும்பில் வயோதிபர்களுக்கான சன சமூக நிலையம் திறப்பு !

மதுபானங்களில் விலை அதிகரிப்பு!