உள்நாடு

பிரதமர் திருப்பதி ஏழுமலையான் கோவில் வழிபாடுகளில்

(UTV | கொழும்பு) –  பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ உள்ளிட்ட அவரது குடும்பத்தினர் இன்று(24) காலை திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வழிபாடுகளில் ஈடுபட்டுள்ளனர்.

திருப்பதியில் வழிபாடுகளில் ஈடுபடுவதற்காக அங்கு சென்ற பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ உள்ளிட்ட அவரது குடும்பத்தினர், திருமலையில் உள்ள விருந்தினர் மாளிகையில் நேற்றிரவு தங்கினர்.

இதையடுத்து, இன்று காலை திருப்பதி ஆலயத்தில் அவர்கள் வழிபாடுகளில் ஈடுபட்டுள்ளனர்.

இந்நிலையில், இன்று மாலை அவர்கள் நாடு திரும்ப உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

Related posts

V8 ரக சூப்பர் காரை வழங்கவும் – அமைச்சர் சீதா மீண்டும் புலம்பல்

இருநாடுகளில் இருந்து நாடு திரும்பிய 304 இலங்கையர்கள்

இலங்கை ரூபாவின் பெறுமதி உயர்வு