சூடான செய்திகள் 1

பிரதமர் தலைமையில் ஆளுந்தரப்பு கட்சிகளுடன் விசேட சந்திப்பு

(UTV|COLOMBO)-பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் ஆளுந்தரப்பு கட்சிகளுடன் விசேட சந்திப்பு ஒன்று பாராளுமன்றத்தில் இன்று(16) நடைபெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இன்று(16) மதியம் இடம்பெறவுள்ள பாராளுமன்ற அமர்வு குறித்து கலந்துரையாடவே குறித்த கூட்டம் இடம்பெறவுள்ளதாக மேலும் தெரிவிக்கப்படுகின்றது.

Related posts

லக்‌ஷமன் கிரியல்லவின் குடும்ப வழக்கு தள்ளுபடி!

பொதுமக்களுக்கு அவதான எச்சரிக்கை!

நாய்களிடமிருந்து ஜாக்கிரதை!!