உள்நாடு

பிரதமர் தலைமையில் ஆளுங்கட்சி கலந்துரையாடல் இரத்து

(UTV | கொழும்பு) – பிரதமர் தலைமையில் இன்று முற்பகல் 11 மணிக்கு அலரிமாளிகையில் நடைபெறவிருந்த விசேட கலந்துரையாடல் இரத்துச் செய்யப்பட்டுள்ளது.

இந்த கலந்துரையாடல் பல விடயங்களில் கவனம் செலுத்துவதற்காக கூட்டப்படவிருந்தது.

கலந்துரையாடல் திடீரென இரத்துச் செய்யப்பட்டதாக சற்று முன்னர் ஆளும் கட்சிக்கு அறிவிக்கப்பட்டதாக பாராளுமன்ற உறுப்பினர் பிரதீப் உடுகொட தெரிவித்திருந்தார்.

Related posts

 மன்னிப்பு கேட்ட மைத்திரி- ஏற்க மறுத்த திருச்சபை

14 வயது சிறுமியை மின்கம்பத்தில் கட்டி வைத்து தாக்கிய பெண்

editor

சம்மாந்துறையில் வாளுடன் சந்தேக நபர் ஒருவர் கைது

editor