உள்நாடு

பிரதமர் தலைமையில் ஆளுங்கட்சி கலந்துரையாடல் இரத்து

(UTV | கொழும்பு) – பிரதமர் தலைமையில் இன்று முற்பகல் 11 மணிக்கு அலரிமாளிகையில் நடைபெறவிருந்த விசேட கலந்துரையாடல் இரத்துச் செய்யப்பட்டுள்ளது.

இந்த கலந்துரையாடல் பல விடயங்களில் கவனம் செலுத்துவதற்காக கூட்டப்படவிருந்தது.

கலந்துரையாடல் திடீரென இரத்துச் செய்யப்பட்டதாக சற்று முன்னர் ஆளும் கட்சிக்கு அறிவிக்கப்பட்டதாக பாராளுமன்ற உறுப்பினர் பிரதீப் உடுகொட தெரிவித்திருந்தார்.

Related posts

முஸ்லிம் மத்ரஸாவை சீரமைக்க வேண்டிய கட்டாயம்: அரச அங்கீகாரமும் உடைய வேறான சபையொன்று தேவை

அமைச்சரவை ஊடகப் பேச்சாளராக நலிந்த ஜயதிஸ்ஸ நியமனம்

editor

நாடு முழுவதும் கனமழை – நிரம்பி வழியும் நீர்த்தேக்கங்கள்

editor