வகைப்படுத்தப்படாத

பிரதமர் – சீன ஜனாதிபதிக்குமிடையில் சந்திப்பு

(UDHAYAM, COLOMBO) – சீனாவின் தலைநகர் பீஜிங்கில் நடைபெறும் ஒரே கரையோரம் – ஓரே பாதை என்ற மாநாட்டில் கலந்துகொள்வதற்காக அங்கு சென்றுள்ள பிரதமர் ரணில்     அந்நாட்டின் ஜனாதிபதி ஸி ஜின்பிங்கை சந்தித்தார்.

இந்த சந்திப்பின் போது திருமதி மைத்திரி விக்கிரமசிங்க மற்றும்   திருமதி. ஸி ஜின்பிங்கை ஆகியோரும் கலந்துகொண்டனர்.

Related posts

Trump in North Korea: KCNA hails ‘amazing’ visit

ராணி பதவியை பாதுகாப்பற்றதாக உணரும் ஜப்பான் பட்டத்து இளவரசி

மின்சாரத்தை சிக்கனமாக பயன்படுத்துமாறு அறிவுறுத்தல்