உள்நாடு

பிரதமர் அலுவலகம் போராட்டக்காரர்கள் பிடியில்

(UTV | கொழும்பு) – பிரதமர் அலுவலகம் அருகே போராட்டம் நடத்தியவர்கள், பிரதமர் அலுவலகத்தை ஆக்கிரமித்துள்ளனர்.

அவர்கள் இன்று (13) காலை பிரதமர் அலுவலகத்தில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதையடுத்து பிரதமர் அலுவலகத்தில் பாதுகாப்பை பலப்படுத்த பாதுகாப்பு தரப்பினர் நடவடிக்கை எடுத்திருந்தனர்.

Related posts

மஹிந்தானந்த, நளின் மீது மற்றுமொரு வழக்கில் குற்றப்பத்திரிகை தாக்கல்

editor

ரூ.5000 இதுவரை வழங்கப்படாதவர்களுக்கான அறிவிப்பு

இரண்டு புதுப்பிக்கத்தக்க எரிசக்தி திட்டங்களுக்கு அதானி குழுமத்திற்கு ஒப்புதல்