உள்நாடு

பிரதமர் அலுவலகம் போராட்டக்காரர்கள் பிடியில்

(UTV | கொழும்பு) – பிரதமர் அலுவலகம் அருகே போராட்டம் நடத்தியவர்கள், பிரதமர் அலுவலகத்தை ஆக்கிரமித்துள்ளனர்.

அவர்கள் இன்று (13) காலை பிரதமர் அலுவலகத்தில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதையடுத்து பிரதமர் அலுவலகத்தில் பாதுகாப்பை பலப்படுத்த பாதுகாப்பு தரப்பினர் நடவடிக்கை எடுத்திருந்தனர்.

Related posts

எப்பொழுதும் நாட்டை முதன்மைப்படுத்தி மக்களின் பிரச்சினைகளை தீர்ப்பதே எமது நோக்கமாகும் – சஜித்

editor

கடலரிப்பு காரணமாக பள்ளிவாசல் சுவர்கள் இடிந்து விழுந்தது | வீடியோ

editor

மீண்டும் நிறுத்தப்பட்ட இந்தியா- இலங்கை கப்பல் சேவை