உள்நாடு

பிரதமரின் கோரிக்கையினை கரு ஏற்றார்

(UTV | கொழும்பு) –   புதிய பாராளுமன்ற குழுக்களை அமைப்பதற்கு உதவுமாறு பிரதமர் ரணில் விக்கிரமசிங்க விடுத்த கோரிக்கையை முன்னாள் சபாநாயகர் கரு ஜயசூரிய ஏற்றுக்கொண்டுள்ளதாக பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

பாராளுமன்றத்தின் மேற்பார்வைப் பங்கை வலுப்படுத்துவதும், இளைஞர்களின் பங்களிப்பை அதிகரிப்பதும் இதன் நோக்கமாகும் என பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

Related posts

முல்லைத்தீவு நீதிபதிக்கு உயிர் அச்சுறுத்தல் விடுக்கப்பட்டமை குறித்து சமூக ஊடகங்கத்தில் மகிழ்ச்சி தெரிவித்த பெண்!

லிட்ரோ, லாப் கேஸ் வீடுகளுக்கு

கொழும்பு துறைமுக நகர ஆணைக்குழு உறுப்பினர்கள் ஜனாதிபதியை சந்திக்கின்றனர்