சூடான செய்திகள் 1

பியல் நிஷாந்தவிடம் 5 மணி நேர வாக்குமூலம் பதிவு

(UTV|COLOMBO) சுமார் 5 மணித்தியாலங்கள் வாக்குமூலம் வழங்கியதன் பின்னர் , ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் பியல் நிஷாந்த குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தில் இருந்து வௌியேறியுள்ளார்.

Related posts

புகையிரதத்தில் மோதிய சிறுவன் பரிதாபமாக பலி

போலி நாணயத்தாள்களுடன் ஒருவர் கைது

எரிபொருள் விலைச் சூத்திரம் மாற்றம் செய்யப்படும்