உள்நாடு

பிணை மனுக்கள் மீதான விசாரணைகள் இன்றும் நாளையும்

(UTV | கொழும்பு) – நாட்டில் நிலவும் அசாதாரண சூழ்நிலையினை கருத்திற் கொண்டு உயர் நீதிமன்றம் மற்றும் நீதவான் நீதிமன்றங்களில் தாக்கல் செய்யப்பட்டுள்ள பிணை மனுக்கள் மீதான விசாரணையை இன்றும் (02) நாளையம் (03) முன்னெடுக்க தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த மனு விசாரணைகளில் சட்டத்தரணிகள் மற்றும் பிராந்திய ஆலோசகர் மட்டும் கலந்து கொள்ளவுளளதாக மேலும் தெரிவிக்கப்படுகின்றது

Related posts

American Plastics நிறுவனத்துக்கு தேசிய உயர் கைத்தொழில் வர்த்தகநாம விருது

editor

மாலை அல்லது இரவு வேளைகளில் இடியுடன் கூடிய மழை பெய்யும்

editor

இந்தோனேசியாவுக்கு அடித்துச்செல்லப்பட்ட இலங்கை படகுகள்