உள்நாடு

பிசீஆர் பரிசோதனைகளுக்கான பணத்தினை அறவிடும் சாத்தியம்

(UTV | கொவிட்-19) – வெளிநாடுகளில் இருந்து வருகைதரும் பயணிகளிடம் இருந்து, பீ.சீ.ஆர் பரிசோதனை மேற்கொள்வதற்காக செலவிடப்படும் பணத்தை, அவர்களிடமிருந்து அறவிடுவது தொடர்பில் அரசினால் கவனம் செலுத்தப்பட்டு வருகின்றது.

அதனடிப்படையில் ஒருவருக்கு பி.சீ.ஆர் பரிசோதனை மேற்கொள்வதற்காக சுமார் 6,500-8,000 ரூபாய் வரை செலவிடப்படுவதாக மேலும் தெரிவிக்கப்படுகிறது.

இலங்கை மத்திய வங்கியின் நாணய சபையின் புதிய உறுப்பினர்களுக்கு அரசியலமைப்புப் பேரவை அங்கீகாரம்

Related posts

இன்றைய வெப்பச்சுட்டெண்

பேருந்து கட்டணம் குறைப்பு தொடர்பில் வெளியான தகவல்

editor

19 வயதுக்குட்பட்ட ஆசிய கிண்ண போட்டியில் இலங்கை அணி வெற்றி!