உள்நாடு

பால்மா விலை நாளை நள்ளிரவு முதல் அதிகரிப்பு

(UTV | கொழும்பு) –   பால் மா உற்பத்தியாளர்கள் உள்நாட்டில் உற்பத்தி செய்யப்படும் பால் மாவிலை நாளை நள்ளிரவு முதல் அதிகரிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

400 கிராம் பால் மா பொதியொன்றின் விலை ரூ.100 ஆக உயர்த்தி ரூ.950 ஆகவும், ஒரு கிலோ பால் மா பொதியொன்றின் விலை ரூ.230 அதிகரித்து ரூ.2,350 ஆகவும் அதிகரிக்கப்பட்டுள்ளது.

Related posts

அம்பாறையில் கட்டுப்பணத்தை செலுத்திய ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சி

editor

கிழக்கு மாகாண ஆளுநருக்கு வாழ்த்து தெரிவித்த கவிஞர் வைரமுத்து!

மேல் மாகாணத்தில் 993 பேர் கைது