உள்நாடு

பால் தேநீரின் விலை ரூ.100 ஆக அதிகரிப்பு

(UTV | கொழும்பு) –  பால் மா இறக்குமதியாளர்கள் பால் மா விலையை அதிகரிக்க தீர்மானித்ததன் மூலம் ஒரு பால் தேநீரின் விலையை 100 ரூபாவாக அதிகரிக்க அனைத்து இலங்கை சிற்றுண்டிச்சாலை உரிமையாளர்கள் சங்கம் தீர்மானித்துள்ளது.

எரிவாயு, சீனி மற்றும் தேயிலையின் விலைகளை அதிகரிப்பது குறித்தும் பரிசீலிக்கப்பட்டதன் பின்னர் தீர்மானம் எட்டப்பட்டதாக சங்கத்தின் தலைவர் அசேல சம்பத் மேலும் தெரிவித்திருந்தார்.

Related posts

இன்று பாராளுமன்றத்தில் தேசபந்து தென்னகோனை பதவி நீக்கும் விவாதம்

editor

முன்னாள் அமைச்சர்கள் இருந்த சிறைச்சாலையில் சிக்கிய கையடக்க தொலைபேசிகள்

editor

அரச பணியாளர்கள் தொடர்பில் ஜனாதிபதியின் தீர்மானம்