உள்நாடு

பாலியல் துஷ்பிரயோக சம்பவம் – கணிதப் பாட ஆசிரியர் கைது

(UTV | கொழும்பு) – பாலியல் துஷ்பிரயோக சம்பவம் தொடர்பில் மாலை வகுப்பு ஆசிரியர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபை தெரிவித்துள்ளது.

12 வயதுடைய மாணவன் ஒருவனை பாலியல் துஷ்பிரயோகம் செய்த 29 வயதுடைய கணிதப் பாட ஆசிரியர் ஒருவரே இவ்வாறு கடந்த 17ம் திகதி கைது செய்யப்பட்டுள்ளதாகவும் குறித்த சபை மேலும் தெரிவித்துள்ளது.

Related posts

பிரதமரின் விலகல் – உண்மையில்லை என்கிறது பிரதமர் ஊடகப் பிரிவு

சுஜீவ சேனசிங்க எம். பி நீதிமன்றத்தில் முன்னிலையாகுமாறு உத்தரவு

editor

ஆயிரம் கிலோ மஞ்சள் மூடைகளுடன் ஒருவர் கைது