உள்நாடு

பாலியல் துஷ்பிரயோக சம்பவம் – கணிதப் பாட ஆசிரியர் கைது

(UTV | கொழும்பு) – பாலியல் துஷ்பிரயோக சம்பவம் தொடர்பில் மாலை வகுப்பு ஆசிரியர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபை தெரிவித்துள்ளது.

12 வயதுடைய மாணவன் ஒருவனை பாலியல் துஷ்பிரயோகம் செய்த 29 வயதுடைய கணிதப் பாட ஆசிரியர் ஒருவரே இவ்வாறு கடந்த 17ம் திகதி கைது செய்யப்பட்டுள்ளதாகவும் குறித்த சபை மேலும் தெரிவித்துள்ளது.

Related posts

இன்று மின் வெட்டு அமுலாகாது

நாட்டின் அனைத்து திரையரங்குகளிலும் திரைப்பட டிக்கட்டுகளுக்கு 50 வீத விலைக்கழிவு !

இலங்கைக்கு விஜயம் செய்யும் பயணிகளுக்கான அறிவித்தல்