உள்நாடு

பாலித்த ரங்கே பண்டாரவின் மகனுக்கு சாரதி அனுமதிப்பத்திரம் இரத்து

(UTV|கொழும்பு ) – நாடாளுமன்ற உறுப்பினர் பாலித்த ரங்கே பண்டாரவின் மகன் சிலாபத்தில் விபத்தினை ஏற்படுத்திய விவகாரம் காரணமாக அவரது சாரதி அனுமதிப்பத்திரம் 6 மாத காலம் ரத்து செய்யப்பட்டுள்ளதுடன் 32,500 ரூபா அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது.

Related posts

கரையோர வாழ் மக்கள் அவதானம்

புதிதாக நிர்மாணிக்கப்பட்ட மன்னார் மரியன்னை ஆலய அபிஷேகம் செய்து திறந்து வைப்பு.

editor

கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் ஒருவர் அடையாளம்