உள்நாடு

பாலித தெவரப்பெரும வைத்தியசாலையில்

(UTV | கொழும்பு) – ஐக்கிய தேசிய கட்சியின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பாலித தெவரப்பெரும வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

களுத்துறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரான இவருக்கு அவசர இருதய சத்திர சிகிச்சை மேற்கொள்ளப்பட உள்ளதாகவும் அவருக்காக பிராத்திக்குமாரும் அவரது முகநூல் பத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது.

Related posts

மக்களுக்கு சலுகை விலையில் தேங்காய் விற்பனை செய்ய நடவடிக்கை

இலங்கையின் சுற்றுலா வருமானம் 1.12 பில்லியன் டொலர்களைத் தாண்டியது – இலங்கை மத்திய வங்கி

editor

நள்ளிரவு எரிபொருள் விலைகளில் திருத்தம் ?