சூடான செய்திகள் 1

பாரிய கஞ்சா தொகையுடன் மூவர் கைது

(UTV|COLOMBO) – மன்னார் பகுதியில் நவீனரக கார் ஒன்றில் சுமார் 180 கிலோ கிராம் கஞ்சா கொண்டு சென்ற பொலிஸ் அதிகாரி உட்பட மூன்று பேர் மன்னார் இலுப்பைக்கடவை பகுதியில் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

Related posts

மகிந்த சமரசிங்கவின் அதிரடி கருத்து…

நுகர்வோர் பாதுகாப்பு அதிகார சபையின் சுற்றிவளைப்பு – 90 லட்சம் ரூபாய்க்கும் அதிகளவான அபராதம்

உள்ளூராட்சி மன்றத் தேர்தல்கள் : உயர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்குவதை ஒத்திவைத்துள்ளது