சூடான செய்திகள் 1

பாரிய கஞ்சா தொகையுடன் மூவர் கைது

(UTV|COLOMBO) – மன்னார் பகுதியில் நவீனரக கார் ஒன்றில் சுமார் 180 கிலோ கிராம் கஞ்சா கொண்டு சென்ற பொலிஸ் அதிகாரி உட்பட மூன்று பேர் மன்னார் இலுப்பைக்கடவை பகுதியில் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

Related posts

அடை மழை காரணமாக வீதி தாழிரக்கம்

தவணைப் பரீட்சை பெறுபேறுகள் விடுமுறைக்கு முன்னர்

கல்வியல் கல்லூரி மாணவர்களுக்கு திடீர் வைரஸ் [VIDEO]