உள்நாடு

பாராளுமன்றில் இரண்டு நிமிட மௌன அஞ்சலி

(UTV | கொழும்பு) –  பிரித்தானிய மகாராணி இரண்டாவது எலிசபெத்தின் மறைவுக்கு இரண்டு நிமிட மௌன அஞ்சலி இலங்கை பாராளுமன்றில் செலுத்தப்பட்டுள்ளது.

இன்று(09) காலை பாராளுமன்ற அமர்வு ஆரம்பமானதை தொடர்ந்து இவ்வாறு மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது.

Related posts

சாதாரண தர பரீட்சைக்கான விண்ணப்ப காலம் நீடிப்பு

editor

நாட்டில் இதுவரை 569 பேர் பூரணமாக குணமடைந்தனர்

இராணுவத்தின் புதிய தலைமை அதிகாரியாக மேஜர் ஜெனரல் ஜகத் குணவர்தன நியமனம்